சனி, 26 ஆகஸ்ட், 2017

   -  ஜனநாயகத்தின் அஸ்தமனம்

இன்னுமா அரசியலை  நம்பிக் கொண்டிருக்கின்றீர்கள், அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். யாராவது அரசியல், அரசியல்வாதிகளை  பற்றி குறை கூறினால் அவர்களுக்கு நான் சொல்லும் பதில் இதுவாகத்தான் இருக்கும்.

அவர் செய்வார் இவர் செய்வார்  என்று நம்பிக் கொண்டு இருக்காதே..! அவர்கள் இன்னுமொருவருக்காக அரசியல் செய்கின்றார்கள்இது உனக்காக கொடுக்கப்பட்ட கால இடைவேளை, உன்னால் முடிந்தால்உன்னை நீ காப்பாற்றிக் கொள்..  

❤❤ உங்களுக்கு எனது அழகான  வணக்கங்கள்


"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்"

ஒரு ஜனநாயக நாட்டில் தொடர்ந்து பல முறை ஒரு கட்சி/இரண்டு கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தால், அந்தக் கட்சிகள் தங்களுடைய ஆட்சிக் காலத்தில் செய்த தவறுகளை எல்லாம் மறைப்பார்கள், சட்டத்தையும், மக்களையும் மதிக்கமாட்டார்கள்.

இவர்களை புலனாய்வு துறை  கூட விசாரனை செய்ய முடியாது. இதற்கு ஒரே வழி இளையோர் கூட்டம் தலைமை தாங்கும் புதிய ஆட்சி மலர வேண்டும்.

பொதுவான ஒரு பாராளுமன்ற பார்வை: (இழுபறி, குடுமி சண்டை, உள்பூசல், திருட்டு உறவு, ஊழல், கறுப்புபணம், நீயா நானா போட்டி, பூனை சண்டைகள் அவர்களின் போக்கில் விட்டு விடுங்கள் என்னதான் நடக்குது பார்ப்போம்

மனித ஆட்சி, மனித எண்ணங்கள் இனி மேல் செல்லாது, இனி வரும் காலங்களில் நடப்பவை யாவும், அந்த பரம்பொருளின் விருப்பங்கள். இந்த  துன்பங்களிலிருந்து விடுபட, பரப்பிரமத்தின்  ஆட்சி மலரட்டும்.   ......

மனித இனத்தின் வளர்ச்சி - 2017 ல் மக்கள் தொகை 7,5 பில்லியன்,  2080-90 ல் மக்கள் தொகை 3,5 பில்லியன்

இந்த மக்கள் ஸ்மார்ட் சிட்டிகளில் மட்டும்  வசிப்பார்கள். மற்றய இடங்கள் எல்லாம் இயற்கைக்காக விட்டு கொடுக்கப்படும்.

கழுத்தை இறுக்கும் மூன்று சுருக்கு கயிறுகள்
 உணவு தண்ணீர் மற்றும் மருந்து பற்றாக்குறை காரணமாக நிரம்பி வழியும் மக்கள் தொகை தானாகவே சுருங்கி விடும்.     
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் அனுமன் இருக்கையில் ஏது பயம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக